தேன்னிலவின் போது அறைக்கு வர தாமதித்ததால் மணமகனின் காதைக் கடித்த மணப்பெண்

கம்பளையில் திருமணம் முடிந்து 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பிய மணமகன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து பீர் அருந்திக் கொண்டிருந்த போது மணமகள், மணமகனை தாக்கி அவரது காதைக் கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கணவனை தாக்கிய மனைவி, கணவனின் உடலைக் கீறி காயப்படுத்தியதாகவும், மணமகனின் சகோதரியையும் காயப்படுத்தியதாகவும், அத்தை மற்றும் மாமாவை திட்டிவிட்டு மணமகளின் திருமண மோதிரத்தை கழற்றி வீசிவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணமகனும், மணமகளும் 7 ஆண்டுகள் காதல் செய்து வந்த நிலையில் அவர்கள் … Continue reading தேன்னிலவின் போது அறைக்கு வர தாமதித்ததால் மணமகனின் காதைக் கடித்த மணப்பெண்